இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐ தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை...
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத்...
உலக முழுவதும் பேஸ் புக் எனும் முகப்புத்தகம், இஸ்டாகிராம் உள்ளிட்டவை திடீரென செயலிழந்துள்ளன.
அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பேஸ்புக் நிறுவனம் செயலழிப்பிற்கான காரணத்தை வெளியிடவில்லை.
இன்று ( 05) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களின்படி, ரயில் இன்ஜின் சாரதிகள், ரயில்வே பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய நபர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம்...