பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், 40 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய...
பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என சீனப் பிரதமர் லீ கெகியாங் உறுதியளித்துள்ளார்.
இன்றையதினம் (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்த...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 'கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்....
ரம்புக்கனையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் சடலம் இன்று ரம்புக்கனையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாரம்படா பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குடும்பத்தின்...
ரமழான் பண்டிகையை முன்னிட்டு கட்டார் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் 20 இலங்கை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டுள்ள...