அரசியல்

நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள்: பிரதமர் விசேட உரை

இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒவ்வொரு நொடியும், நாடு முக்கிய டொலர்களை இழந்து வருவதாகவும், சர்வகட்சி அரசாங்கத்திற்கான கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்க மறுப்பதால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும்...

‘இன்னுமொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளது’: இம்ரான் கானுக்கு ஆதரவாக வலுக்கும் மக்கள் போராட்டம்!

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 திங்கட்கிழமை புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கவுள்ளது. ஆளும்...

போராட்டக்காரர்கள் மோதலால் சிலாபத்தில் பதற்றமான சூழல்!

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு குழுவிற்கும் இடையில் சிலாபம் நகர பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும்...

பிரதமர் மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு...

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வேண்டாம்: வாசுதேவ நாணயக்கார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய...

Popular