அரசியல்

மனிதாபிமான அணுகுமுறையில் மீன்பிடி பிரச்சினையை சமாளிக்குமாறு இந்தியா, இலங்கையிடம் வலியுறுத்தல்!

மனிதாபிமான அடிப்படையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடற்றொழில் தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் 5ஆவது கூட்டத்தின் போது நேற்றுமுன்திம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில்...

வடக்கு- கிழக்கிற்கு பல பில்லியன் டொலர் நிதியை வழங்க புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அனுமதி..!

வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பல பில்லியன் டொலர் நிதியொன்றை பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த நிதியானது இலங்கையில் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அல்ல,...

கடந்த அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையை பின்பற்றத் தவறிவிட்டன: நாலக கொடஹேவா

கடந்த கால அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றவில்லை என நகர அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா குற்றம்சாட்டியுள்ளார். அதனால் தான், நாடு மீண்டும் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தை...

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்: சுமந்திரன்

நீண்டகால தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளை விடுப்பதற்கான முன்மொழிவுகள், வடக்கு- கிழக்கு நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர் தரப்பு தொடர்பாக பல்வேறு விடயங்கள்...

இலங்கை பொருளாதார நெருக்கடி: உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை, தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு...

Popular