அரசியல்

காசா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை: இஸ்ரேல், சர்வதேச நீதிமன்றத்திற்கு வழங்கிய மறுப்பறிக்கை

கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற விசாரணை நடவடிக்கைககள் தொடர்பாக இஸ்ரேல் மறுப்பறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த அறிக்கையில், தாம் ஒரு போதும் காசாவில்...

‘காசா இனப்படுகொலையை நிறுத்துங்கள்’: தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி பலி!

பலஸ்தீனத்தை விடுவிக்கக்கோரி அமெரிக்கா வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.  பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் 7ஆம்...

அரச இப்தார்கள் ரத்து:  நிதியை காஸாவின் குழந்தைகளுக்கு வழங்க அரசு தீர்மானம்!

காஸாவில் குழந்தைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதவும் வகையில் அனைத்து அமைச்சுக்களதும் அரச நிறுவனங்களதும் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் மனூஷ...

ஜனாதிபதி ரணிலின் ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகை 28இ095 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும் பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, அரசின் மொத்த கடன்...

நல்ல குடும்பங்கள் நல்ல பிரஜைகளை உருவாக்கும்; நல்ல பிரஜைகளால் நாடு வளம்பெறும்- ஸலாமாவின் இரண்டாவது பொதுக் கூட்டத்தில் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்

நல்ல குடும்பங்கள் காணப்படும் அளவுக்கு நல்ல பிரஜைகள் தோற்றம் பெறுவர். நல்ல பிரஜைகள் காணப்படும் அளவுக்கு தேசம் வளம்பெறும். இதற்கு சிறந்த முன்னோடியாக நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம் காணப்படுகின்றது என...

Popular