அடுத்த வாரத்திற்குள் காஸாவில் போர் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீனிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (27) நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்...
இஸ்ரேல் - காஸா இடையிலான போர் 143வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினரை ஒடுக்க நினைத்து, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.
ரஷ்யா - உக்ரைன் போரை விட காஸா...
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி நண்டை போல நடந்து கொண்டமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உதய கம்மன்பில...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி ,நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
சபாநாயகர் இணைய காப்புச்சட்டத்தில் கையொப்பம் இட்டமைக்காக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி...