துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து...
எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட...
2023 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், 2023 க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2023 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள்...
காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாக, MFCD, ஹரித லங்கா அமைப்புடன் கைகோர்த்து, பெப்ரவரி 8 ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்தோட்டவில் குறிப்பாக ஹந்தானாவின் குடியேற்றப்...
ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தை முன்னிட்டு இவ்வாக்கத்தை வாசகர்களுக்கு தருகின்றோம்.
சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது.
மக்கள்...