தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி...
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு உள்ளமை தொடர்பான ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையுமென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக...
இந்திய கடன் உதவியின் கீழ் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை புகையிரத பாதை என்பன மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
நாளை (19) முதல் எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (18) நாட்டின் மேல்,...
கொழும்பு தாமரை கோபுரத்தின் நிறத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (17) இரவு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ பிரிவு ஹஜ் பெருநாளை முன்னிட்டு...