அரசியல்

தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள்!

தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அந்த சபைக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் தலைவராக டொக்டர் மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்...

குவைத் வாழ் வெளிநாட்டு சமூகங்களின் கூட்டுறவில் இடம்பெற்ற கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்வு!

குவைத்தில் இயங்கும் சமூக சேவை நிறுவனமான "ஜம்மியத்துல் இஸ்லாஹ்" வின் கீழ் இயங்கும் "மக்தப் தஆவுன் அல் இஸ்லாமி" ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (24) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குவைத்...

‘லைப் பொண்ட்’ நிறுவனத்தின் திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்  ஞாயிறு 2023 டிசம்பர் 03 ஆம் திகதி கொலன்னாவ நாஸ்...

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு...

தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் நடத்திய போராட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் நடத்திய போராட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழக்கைச்செலவு, மக்கள் மீதான தாங்கமுடியாத...

Popular