அரசியல்

வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள...

சிரேஷ்ட அரச அதிகாரிகளின் சேவையை வலுப்படுத்த புலமைப் பரிசில் திட்டம் அறிமுகம்

ஒரு நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய வலுவான பொதுச் சேவையின் அவசியத்தை உணர்ந்து, சிட்ரா புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனம், அரச சேவையில் சிறந்து விளங்குவதற்கான சிட்ரா புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 30 சிரேஷ்ட அரசாங்க...

வை.எம்.எம்.ஏ. :மீலாத் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா!

கொழும்பு - தெமட்டகொடை - அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் மத விவகாரங்களுக்கான பிரிவினால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் (மீலாத்) பிறந்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில்...

இலங்கைக்கு வருகைத்தந்த நக்ஷ்பந்தியா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவருக்கு கௌரவம்!

நக்ஷ்பந்தியா தரீக்கா சூஃபி வழியின் உலக ஆன்மீகத் தலைவர், அதிசங்கைக்குரிய மௌலானா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க்ஹ் மெஹ்மத் ஆதில் றப்பானி, நக்ஷ்பந்தியா தரீக்காவின் 41வது உலக ஆன்மீகத் தலைவர் நேற்றைய தினம் (01) இலங்கைக்கு...

இஸ்ரேலுக்கு 170 மில்லியன் டாலர்கள் வழங்கிய வளைகுடா நாட்டவர்: தற்போதைய காஸா கள நிலவரம் குறித்து ஓர் அலசல்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் நவ்சாத் முஹிதீன் பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம் இப்போது மூன்றாவது வாரத்தைக் கடந்து நான்காவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தமது எதிரியின் எதிர்ப்பு வீச்சை, அதன் காட்டுமிராண்டி தனத்தை நன்கு...

Popular