2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் 'செனல் 4' வெளியிட்ட ஆவணப்படம் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில்...
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால்...
பொரளை காசல் வைத்தியசாலையில் தாயொருவர் 06 ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரசவம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளின் தாய் ராகம பிரதேசத்தில் வசிப்பவர்.
எனினும், ஆறு சிறுவர்களும் நலமுடன் இருப்பதாக...
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உயர் நீதிமன்றத்தில் இன்று (16) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே குறித்த...
பலஸ்தீனில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல்களுக்கு மத்தியில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பலஸ்தீனுடனான தமது நட்புறவை வெளியிட்டார்.
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஹம்தல்லா தார் அவர்களை இன்று பலஸ்தீனத்...