ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரியுள்ளனர்.
இதுபோன்ற அறிக்கைகள் இருப்பது "முதல் முறையாக பொது மக்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது" என்று ஆயர்கள்...
இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் , அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) அறிவித்தார்.
அமைச்சரவைக்கு...
இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது எனத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கான தமது ஆதரவு மலையளவு உறுதியானது எனத் தெரிவித்தார்.
ஹமாஸின் தூபான் அல் அக்ஸா தாக்குதலைத் தொடர்ந்து...
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உலகின் மிகப் பெரிய திறந்த சிறைச்சாலையாக காஸா இருந்து வரும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர்ப்பிரகடனம் அவர்களது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
ஹமாஸின் தூபான் அல்...
'அல் அக்ஸா புயல்' என்ற பெயரில் இஸ்ரேல் மீது காஸாவில் நிலை கொண்டுள்ள ஹமாஸ் போராளிகள் கடந்த சனிக்கிழமை காலை முதல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வெறும் 30 நிமிடங்களில் 7,000 ஏவுகணைகளை ஏவியதால்,...