அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி,...
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தில் இலங்கை சார்பில், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மற்றும் இலங்கை...
வத்திகான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் குறித்து வேதனை தெரிவித்தார்.
இது குறித்து...
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக இஸ்ரேல் நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு தூதரகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...
விபத்தொன்றில் படுகாயமடைந்த அவர் கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்த நிலையிலே அவர் இன்று அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1958 ஆம் ஆண்டு இறாகமையில் பிறந்த அவர்...