கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல...
உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு பதிலாக அலி சாஹிர் மௌலானாவை நியமிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம்...
கடந்த 6ஆம் திகதி மாத்தறை மாவட்ட உதவிசெயலாளர், திருமதி லக்மாலி தேனுவர தலைமையில் மாத்தறை தல்பாவில மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இவர்களை புத்தளம்...
இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என கூறி ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பொலிஸாரிடம் அழுது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வருகை தந்த ...
இஸ்ரேல் தரைவழியாக காஸாவில் ஊடுருவுவதற்கான அவகாசம் நிலவும் நிலையில் ஹமாஸ் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரியிருந்தது.
இந்நிலையில் வடக்கு இஸ்ரேலின் ஷெபா பண்ணையிலுள்ள இராணுவத் தளமொன்றின் மீது தாம் மோட்டார்...