காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும், நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் நாளை (31) நண்பகல் 1 மணிக்கு கொழும்பு-7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு...
13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை...
சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஹரம் ஷரீபின் காவலர்களான சவூதி அரேபிய மன்னர்கள், அவர்களது தனிப்பட்ட செலவில் உலகமெங்குமிருந்தும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஏழைகள், அகதிகள் என ஆயிரக்கணக்கானோர் வருடா வருடம் இலவசமாக...
ஆசிரியர், அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (30) ஆரம்பித்துள்ளனர்.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர் சம்பள ஏற்றத்தாழ்வுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் அழைப்பாளர்...
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்கள், குடியுரிமையை கைவிட்டு சென்றவர்கள் உள்ளிட்டோருக்கு இலங்கையில் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ளும் புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர்...