அரசியல்

யுத்தத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை சர்வதேச மயப்படுத்துவோம்.

காத்­தான்­குடி பள்ளி வாயல் படு­கொ­லையின் 33 ஆவது வருட ஷுஹ­தாக்கள் தினத்தை முஸ்­லிம்­களின் இழப்­புக்­களின் அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்தும் நாளாக காத்­தான்­குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. 30 வருட யுத்­தத்தில் முஸ்லிம் சமூ­கமும்...

அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர்...

சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வை இழந்த 18 பேரிடம் விசாரணை!

நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேர் சத்திரசிகிச்சையின் பின்னர் பாதிப்புக்குள்ளான...

ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆக்களை ஊர்களில் நடத்தலாம்: ஜம்இய்யதுல் உலமா அனுமதி

கொவிட் 19 காலத்தில் புதிதாக ஜும்ஆ ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் மார்க்க ரீதியான வழிகாட்டல்களைப் பேணி தொடர்ந்தும் ஜும்ஆ நடத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனுமதி வழங்கியுள்ளது. ஒரு ஊரில் ஒரு ஜும்ஆ நடத்துவதே...

கடும் வறட்சியான காலநிலை: புல்லுக்கு போராடும் மாடுகள்!

கடும் வறட்சியான காலநிலை காரணமாக   கறவை மாடுகளுக்குத் தேவையான புற்களை பெற்றுக்கொடுப்பதில் பால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் மேய்வதற்கு காணியொன்றை ஒதுக்கித்தருமாறு கோரி பால் பண்ணையாளர்கள்...

Popular