காத்தான்குடி பள்ளி வாயல் படுகொலையின் 33 ஆவது வருட ஷுஹதாக்கள் தினத்தை முஸ்லிம்களின் இழப்புக்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாளாக காத்தான்குடி
பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
30 வருட யுத்தத்தில் முஸ்லிம் சமூகமும்...
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர்...
நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களிடம் சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேர் சத்திரசிகிச்சையின் பின்னர் பாதிப்புக்குள்ளான...
கொவிட் 19 காலத்தில் புதிதாக ஜும்ஆ ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் மார்க்க ரீதியான வழிகாட்டல்களைப் பேணி தொடர்ந்தும் ஜும்ஆ நடத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு ஊரில் ஒரு ஜும்ஆ நடத்துவதே...
கடும் வறட்சியான காலநிலை காரணமாக கறவை மாடுகளுக்குத் தேவையான புற்களை பெற்றுக்கொடுப்பதில் பால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் மேய்வதற்கு காணியொன்றை ஒதுக்கித்தருமாறு கோரி பால் பண்ணையாளர்கள்...