நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றவையாகும்.
1960 என்ற இலக்கத்தின் ஊடாக 9,774 முறைப்பாடுகள்...
சட்டதரணி மாஸ் எல். யூசுஃப்
கலாநிதி ரொஹான் குணரத்ன 'Sri Lanka’s Easter Sunday Massacre' (இலங்கையின் உயிர்த்த ஞாயிறு சம்ஹாரம்)' என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதிய நூலின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்...
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடனான பேச்சுவர்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அரசியல் தீர்வுக்கான அதிகார பகிர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக எமது அரசியல்...
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி...
கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த சிறுவன் முஹம்மத் ஹம்தி உயிரிழந்துள்ளான்.
சிறுவன் முஹம்மது ஹம்திக்கு ஒரு வயது முதல் சிறுநீர் கழிப்பதில்...