அரசியல்

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: ஐ.நாவிடம் ஜனாதிபதி உறுதி!

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்...

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஜூலை 24ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இதன்போது இருதரப்பினருக்குமான...

உலகை உலுக்கிய மணிப்பூர் விவகாரம்: அமெரிக்கா கடும் கண்டனம்

மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான தீர்வை அமெரிக்கா விரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது.இந்த சூழலில், மணிப்பூரில்...

இன்று முதல் முட்டையை 35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் 35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும்,...

பள்ளிவாசல்களின் நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய தம்பபன்னி கடற்படை முகாம் குழுவினரின் நல்லிணக்க விஜயம்!

புத்தளம் தம்பபன்னி கடற்படை முகாம் தனது 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று, (24) ஆம் திகதி புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டது. இவ்விஜயத்தில் மேற்படி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை...

Popular