இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அஸ்பிரின் ரக மருந்துகளை அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதை நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவினால் புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஆஸ்பிரின் அதன் முக்கிய மூலப்பொருளில் அசிடைல்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை...
விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ரக்பி (SLR) மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25...
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(21) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த...
'மலையகம் 200' எனும் தொனிப்பொருளில் ("MALAIYAHAM 200" SYMPOSIUM )
சமூக நீதிக் கட்சி கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை 22 ஜூலை 2023 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.00 மணி...