அரசியல்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று நிபந்தனைகளை தவறவிட்ட இலங்கை

இலங்கையானது தனது வருமானத்தை பாதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடமைகள் மூன்றை தவறவிட்டுள்ளது. கடந்த மே மாத இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச நாணய நிததியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிதிப் பொதி தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகள்...

உழ்ஹிய்யா விடயத்தில் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டல்களை கடைபிடிப்பது அவசியம்: ஜம்இய்யத்துல் உலமா

இவ்வருட உழ்ஹிய்யாப் பிராணிகள் தொடர்பான வழிகாட்டல் அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ளது. உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத் ஆகும். ஒட்டகம், மாடு மற்றும் ஆடு ஆகிய...

இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 298.47 ஆக அதிகரித்து விற்பனை...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வசதியாக இலங்கையில் இருந்து நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் தென் கொரியா

இலங்கை விமானங்களின் தொடர்ச்சியான தாமதம் காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் கொழும்பில் இருந்து தென் கொரியாவிற்கு நேரடி விமான சேவையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்க கொரிய அரசாங்கம்...

மாபெரும் கண்டன தொழிற்சங்க போராட்டத்தை நடாத்தும் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு விஹாரமகா தேவி திறந்தவெளி அரங்கில் மாபெரும் கண்டன தொழிற்சங்க போராட்டத்தை நடாத்துகின்றன. இதனடிப்படையில், அனைத்து ஊழியர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...

Popular