அரசியல்

டயனா கமகேவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காது!

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர்...

கம்பளையில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில், ஜி.கே டிவிசனில் நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன்,...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் தம்மை ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தமை தொடர்பில் அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை...

பாகிஸ்தானுக்கு இலங்கை இரு யானைகளை பரிசளிக்கிறது

பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகளை பரிசளிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்குவதற்கு இலங்கை...

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக்...

Popular