அரசியல்

தமிழ், முஸ்லிம் மக்களின் இன ஐக்கியத்திற்காக அயராது பாடுபட்ட கிண்ணியா எம்.ஈ.எச். முகமது அலி!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மூதூர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ.எச். முகமது அலி. இலங்கை பாராளுமன்றத்தில் முதன் முதல் தமிழ் மொழியில் உரையாற்றிய பெருமை இவரே சாரும். 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட...

5,000 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பை தொடர வட்டியில்லா கடனுதவி!

அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள்...

பேரீச்சம் பழ உற்பத்தியில் எகிப்து முதலிடத்தில்!

உலகின் பெரும்பாலான வெப்பமண்டல பகுதிகளில் வளரும் ஒரு பழம் தான் பேரீச்சம்பழம். முஸ்லிம் மக்களின் கூற்றுப்படி நோன்பு காலம் என்பதால் அவை இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன. மேற்கு நாடுகளில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நடவடிக்கை!

சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும்...

Popular