அரசியல்

இந்திய – இலங்கை படகுச் சேவை: கட்டண விபரங்கள் அறிவிப்பு!

இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி...

சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகம்!

சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Faxian அறப்பணித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன. இதன்போது இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் ...

‘எங்களுக்கு போராட்டம் வேண்டாம்’:வசந்தவை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம்!

யாழ்.போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சென்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை வெளியேறுமாறும் யாழ்ப்பாணத்துக்காகப் போராட வேண்டாம், எனவும் வலியுறுத்தி சாதாரண மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாதச்...

மிலிந்த மொரகொடவுக்கும் இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒவ்வொரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவர் அப்துல் ரஹ்மான்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி....

Popular