அரசியல்

ரோகிதஷவின் கடன் அட்டையை திருடி 400 அமெரிக்க டொலர்கள் வரை மோசடி!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டையில் இருந்து கிட்டத்தட்ட 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாரஹன்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர்...

எரிபொருள் கேள்வியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி!

கடந்த 13 மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில்லறை மற்றும் தொழில்துறை எரிபொருள் விற்பனைப் பதிவுகளை எரிசக்தி அமைச்சு பகிர்ந்துள்ளது. 2022 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரியில் சில்லறை மற்றும் தொழில்துறை எரிபொருள் விற்பனையில்...

அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இன்று (10)   ...

உள்ளூராட்சி தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு புத்தசாசன நிறைவேற்றுக் குழு ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என கூறி புத்தசாசன நிறைவேற்றுக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் 01. அமைச்சர்களின் எண்ணிக்கையை 15...

இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாக இருந்த 151 மருந்துகளில் 81 மருந்துகளை கடந்த வியாழக்கிழமைக்குள் கொள்வனவு...

Popular