அரசியல்

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது!

பொருளாதார நெருக்கடியின் போது மற்றைய நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை...

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து வாட்ஸ்அப்பில் முறையிடலாம் !

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (டிஎம்டி) மாசு சோதனை பிரிவு, அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்திற்கு தெரிவிக்க சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) இன்று வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார்...

துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பெண்கள் தின நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினம் நேற்றையதினம் (08) உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில்,  துருக்கி அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள பெண் ஊழியர்களும் தங்களது வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்துள்ளனர். இதன்போது துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ்.ஹசந்தி உருகோடவத்த திஸாநாயக்கவும்...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 01) காய்ந்த...

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு !

2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். ஆசிரியர்களினால்...

Popular