க.பொ.த. உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை மறுதினம் (22ஆம் திகதி) முதல் மதிப்பீடுகள் தொடங்குவதாக இருந்தது எனினும் அந்தந்த பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகளை, மதிப்பீட்டு...
ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல்...
'புனித மிஃராஜ் இரவை' முன்னிட்டு முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களம், அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையும் இணைந்து நடாத்திய விஷேட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு...
ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வணிக வகுப்பில் பயணிப்பதைத் தடைசெய்து விசேட சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை இந்த வாரத்திலேயே...
கண்டி ஹாந்தனை பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (20) திறந்து வைக்கவுள்ளார்.
'ஹாந்தனை சர்வதேச பறவை பூங்கா மற்றும்...