உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்களும், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அடிப்படை...
புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...
அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐநா மனிதாபிமான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய இராணுவக் குழுவை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கான...
பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நலன்புரி நல சபையின் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் நோக்கம் மக்களுக்கு உரிய பலன்களை வழங்குவதற்காக தரவுக்...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுதிமொழியின் பிரகாரம் திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னெடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் இன்று குறிப்பிட்டுள்ளது.