அரசியல்

‘பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்’

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க 60 இலட்சம் மக்கள்  காத்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்...

‘என்னைக் கொல்ல பொலிஸார் திட்டமிட்டனர்’: வசந்த முதலிகே

பொலிஸ் காவலில் இருந்த தம்மை கொலை செய்ய பொலிஸார் திட்டமிட்டிருந்ததாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று (2) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்  வசந்த...

LGBTIQ மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளை நீக்குவதன் மூலம் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குமாறும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள், இலங்கையை...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்தார்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

மின்வெட்டு இருக்காது: இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதி!

இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு இருக்காது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் மின்சார சபை மற்றும் ஏனைய தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை...

Popular