அரசியல்

இலங்கையில் தொழுநோயாளிகளில் எண்ணிக்கை அதிகரிப்பு:10 வீதமானோர் சிறுவர்கள்

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலக தொழுநோய்...

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்: ‘சர்வதேச பார்வையில் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும்’

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில் இலங்கை தொடர்பில் தவறான பிம்பத்தை உருவாக்க முடியும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம்,...

இன்று மாலை பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்: இன்றைய வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (29) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என...

உள்ளுராட்சி மன்றங்களை நினைத்த விதத்தில் கையாள முடியாது: சஜித் பிரேமதாஸ!

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியின் பின்னர் மத்திய அரசிலிருந்தோ அல்லது மாகாண சபையிலிருந்தோநிதி ஒதுக்கீட்டைப் பெறமுடியாவிட்டால், தற்போதைய பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களைப் போன்று வெளிநாடுகளின் ஒதுக்கீட்டில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டமொன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக...

குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கை

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் ஏனைய நிறுவனங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இலங்கையின் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் அச்சம் மற்றும் அவநம்பிக்கையை...

Popular