பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் உட்பட 400 வெளிநாட்டு பிரமுகர்களுக்கு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு...
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் செலவை அர்த்தமுள்ள ஒன்றுக்கு பயன்படுத்த வேண்டும் என அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய சுதந்திரம் இல்லை எனவும், நாட்டு...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் இழப்பீடு வழங்குவதற்காக தனது அன்பு ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை நாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று, பாராளுமன்றத்தில் ,...
நாமல் ராஜபக்சவின் முகப்புத்தக நேரலையை பார்வையிட்ட இணையவாசிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முகமாக நாமல் ராஜபக்சவை திட்டி ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீண்ட நாட்களின் பின் தன்னுடைய...