அரசியல்

சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனை பொது...

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியால் சட்டத்தரணிகள் சங்கம் கவலை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் உரிமையை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும்...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய ஈஸ்டர்...

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம்: புத்தளத்தில் கண்டன பேரணி!

முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத சட்டத்திருத்தத்திற்கு எதிராக கண்டனப் பேரணியொன்று புத்தளம் மொஹிதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் இடம்பெறவுள்ளது. நாளை (13) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த கண்டனப் பேரணி...

கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கைக்கு மனிதாபிமான உதவியை அறிவித்தது: தடை நீக்கப்பட்டதையடுத்து இலங்கையில் மீண்டும் அலுவலகம்

கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான 11.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது. இந்நிலையில், கத்தார் தொண்டு...

Popular