அரசியல்

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது!

50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 50 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும்...

Mobile Journalism புத்தளத்தில் பயிற்சியுடன் கூடிய செயலமர்வு: விண்ணப்ப முடிவு திகதி நாளை!

Mobile Journalism (MOJO) புத்தளத்தில் இடம்பெறவுள்ள பயிற்சியுடன் கூடிய செயலமர்வுக்கான விண்ணப்பத் திகதி நாளையுடன் முடிவடைகின்றது. அதற்கமைய எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும்...

ஐ.தே.க தனித்துப் போட்டியிட முடிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்...

பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம்

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள்...

மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை!

மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப்...

Popular