அரசியல்

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுஎன தேர்தல் ஆணைக்குழுவின்...

153 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது

சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (28) தெரிவித்தார். நாட்டில் 14 அத்தியாவசிய மருந்துகள் இருந்த போதிலும்...

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசல் சீன மொழியில் பாடம் நடத்துகிறது!

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசல் சீன மொழியில் இஸ்லாமிய பாடங்கள் தொடங்கப்பட்டன. இஸ்லாம் தொடர்பான பாடங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக  சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய பாடங்கள் இப்போது 14 மொழிகளில் கிடைக்கின்றன. ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ‘டுபாய் சுத்தா’ கைது!

செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) அதிகாரிகளால் 'டுபாய் சுத்தா' என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள்...

39,200 ஓடுகள் நிராகரிப்பால் பல இலட்சம் ரூபா நஷ்டம்!

மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் உஸ்வெவ தொழிற்சாலைகளில் இருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 39,200 ஓடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட ஓடுகளை எடுத்துச் செல்ல, சபைக்கு 21 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிக்கு...

Popular