சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக...
நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம்...
கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய...
அக்குறணையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கோரி அக்குறணை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதற்கமைய, கடந்த 2022 டிசம்பர் 24, 25 ஆகிய திகதிகளில் பெய்த அடைமழை காரணமாக அக்குறணை பெரிதும்...