கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி, அக்குரணை, துனுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயது சிறுவனும் 18 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை,...
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்.ஜி.ஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என்று தலிபான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு...
நிலவும் கனமழை காரணமாக, நிலச்சரிவு அபாயம் உள்ள 4 பகுதிகளின் பெயர்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...
சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயேசு கிறிஸ்து தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் தெரவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...