நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழலை உருவாக்குவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற "2022 தேசிய சிறப்பு விருது வழங்கும்...
நானுஓயா கிளாசோ தோட்ட வரலாற்றில் முதல் பட்டதாரியாக புண்ணிய செல்வன் என்ற மாணவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இதனால் நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தோட்ட இளைஞர் பட்டம் பெறுவது மிகவும்...
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலைக்குள் பிரவேசிப்பவர்கள் மற்றும் மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிப்பது...
ட்விட்டர் தலைமை அதிகாரி பதவி இராஜினாமா தொடர்பாக எலான் மஸ்க் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த டிச.18 ட்விட்டரில்...
கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய...