பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உட்பட 52 பிரதான அரச நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்தில் இந்த அரசு நிறுவனங்களால் ஏற்பட்ட இழப்பு...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இந்த 370 வகையான மருந்துகளும் அடுத்த மாதம் இலங்கையில் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய...
உத்தேச பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதாக முக்கிய உதவி நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை இலங்கைக்கான கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்காது என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, சீனா...
ஆசிரியர் சேவைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்பட்டு 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம்...
பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷாஜியா மாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான்...