சவூதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்தார்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித்...
நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருமானத்தை பெறுவதற்காக இலங்கையில் மதுபான கடைகள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில்...
நேற்றையதினம் காலி, உனவடுனவில் 'ரஜரட்ட ரஜின' அதிவேக ரயிலில் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகளை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.
முச்சக்கரவண்டி சாரதியின் அஜாக்கிரதையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...
2023 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு...