66,000 குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாட்டின் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு தீர்வாகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக விடுவிக்கப்பட்ட மொஹமட் பரஹதம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டமைக்கான உண்மைகளை கண்டறிய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த...
ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த சந்தேக நபர் இன்று (29) அதிகாலை 4.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக...
பல்கலைக்கழக மாணவர்களின் முதன்மை நோக்கமானது கல்வியை விரைவில் முடித்து சமூகத்திற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல...
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் 9 'A' சித்திகளைப் பெற்ற மாணவரொருவரை தீயிட்டு எரித்ததில் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி அம்பிட்டிய, மீகனுவ பகுதியைச் சேர்ந்த 17...