கையடக்கத் தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு...
பாரிய தொகை பால் மாவை, துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற, சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பால் உணவு...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அவர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர்...
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் இரண்டு மாகாணங்களிலும் நில அபகரிப்புச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய மூன்று பிரதான பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளன.
காணிகள் கூடிய விரைவில் விடுவிக்கப்பட...
மீனவ சமூகத்தினருக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையானது ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...