எதிர்வரும் புதன்கிழமை வரை சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதை கட்டுப்படுத்தவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக தேவை மற்றும் ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயு கப்பல் நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த கட்டுப்பாடுகள்...
அடுத்த மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஏதாவது தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் இணைந்து இந்த நாட்டிற்கு தேவையான...
மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணம் தற்போது அமுலில் உள்ளதாகவும், இது சமய ஸ்தலங்களுக்கான பொது நிவாரணம் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று...
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2021ஆம்...
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அதேநேரம் உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த...