பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திவானையை வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக பொதுஜன பெரமுனவின் பெருமளவான அமைச்சர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர்...
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென் மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த...
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற மாவட்ட...
தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தற்போதைய...
பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக...