அரசியல்

மாளிகாவத்தை பகுதியிலுள்ள மக்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம்!

கொழும்பு மத்தியில் அமைந்துள்ள மாளிகாவத்தை பிரதேசமானது அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பகுதியாகும். இங்கு, குறைந்த வருமானம் பெறும் மக்கள், அதிகளவானோர் தோட்டக் குடியிருப்புகளிலே வசிக்கின்றனர். அவர்களில் சிலர் சமீபத்தில் அரசாங்கத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் சொந்தமாக...

சஜித்தின் கூட்டணியில் இணைந்த மொட்டு உறுப்பினர்கள்!

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கிய குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று (14) கூட்டணி அமைத்தது. இதன் பிரகாரம்,அனுர பிரியதர்ஷன யாப்பா,சந்திம வீரக்கொடி,சுதர்ஷனி பெர்னாண்டோ...

வரவு செலவுத் திட்ட உரையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கம்!

420 அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவற்றுள்...

கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை: ஹிருணிகா பொலிஸாரால் கைது!

எதிர்கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். அவரும் அவரது ஆதரவாளர்கள் குழுவும் பெண்களுக்கு எதிரான காவல்துறை வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து பேரணியாக சென்றனர். கொழும்பில்...

ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்கும் ஷிஹானா ரஹீம்!

கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஷிஹானா ரஹீம் அவர்கள் சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்  அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு BMGC Enviornment Teamஇனால் அவரை...

Popular