தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று இரண்டாவது நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது, தேவைப்பட்டால் குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தயாராக உள்ளது.
இதன்படி, பதுளை (ஹாலி எல, லுனுகல),...
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மனிதனால் உருவாக்கப்பட்டது எனவும், விநியோகஸ்தர்கள், தேவையான...
நீண்ட வார இறுதிக்கான மின்வெட்டு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும்...
பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றம் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
42 இலட்சம் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் பாடசாலை முறை தங்கியிருப்பதாகவும், பாடசாலையில் பிள்ளை அதிபரும் ஆசிரியரையும் பின்பற்றுவதாகவும் கல்வி அமைச்சு...