இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மருதானையிலிருந்து ஆரம்பமாகவுள்ள அமைதிப் பேரணியில் 12 முன்னணி அரசியல் கட்சிகள், 20 முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து அரச அடக்குமுறைக்கு எதிராக...
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்படக் கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இன்று நவம்பர் 2 ஆம் திகதி நடைபெறும் அமைதிப் பேரணிக்கு அனுமதி...
கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி...
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் மாணவர்களுடைய இஸ்லாம் பாடநூல்கள் விடயத்திலும், சில பிரச்சினைகள் தோன்றியதை தொடர்ந்து ஒரு சில வகுப்புகளுக்கான பாடநூல்களை கல்வி அமைச்சு விநியோகிப்பதை...
பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அலுவலக...