நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல்...
பெண் ஆசிரியைகளுக்கு வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் உரிய ஆடைகளை...
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா மற்றும் மூதூரில் பகுதிகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு 74 சக்கர நாற்காலிகளை சமூக சேவை அமைப்பான முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பு (Muslim Hands Sri Lanka) வழங்கியுள்ளது.
இந்த...
2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.
விமானப்படை...
இலக்கியத்தில் சிறந்து விளங்கும் இலங்கை எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 2022 அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (28) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...