இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயன்றுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் அரசியலில் பவுர்புல் அரசியல்வாதியாக பெஞ்சமின் நெதன்யாகு...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னகுடா வீதி'' என புழக்கத்திலிருந்து வரும் வீதியின் பெயரை 'எல்விஸ் வல்கம' வீதி என சிங்கள பேராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதாயஹம்பத் உத்தரவு பிறப்பித்துள்ளமையானது அப்பிரதேசத்தில்...
திருகோணமலை சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் இணைந்து சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில்...
-மொஹம்மட் அப்பாஸ்
முஸ்லிம்களின் நோன்பு நோற்கின்ற மாதமான இந்த ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் இறக்கி அருளப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். இந்த அல்குர்ஆன் பல்வேறு அற்புதங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் கொண்டிருப்பதையும் அவ்வவ்போது உலகில் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அவை...
பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...