ஆசியா

வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்குச் சென்ற நான்கு பேர் 64 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டனர்!

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற நான்கு மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 64 நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்தியாவின்...

இலங்கைக்கு டீசலை நன்கொடையாக வழங்கும் சீனா!

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது. டீசலை ஏற்றிச் செல்லும் “சுப்பர் ஈஸ்டர்ன்” சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு நாளை நவம்பர்...

ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்ப தற்காலிக் தடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இலங்கைப் பெண்களை வீட்டுப் பணியாளர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் பதிவு செய்வதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்...

தனுஷ்கவுக்கு ஊரடங்கு உத்தரவு!

அவுஸ்திரேலிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவரது பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி சிட்னி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  மனுவை...

காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது!

பெய்லர் பாலம் அமைப்பதற்காக காலி வீதி 3 நாட்களுக்கு மூடப்படவுள்ளது. அதேநேரம் காலி வீதி மூடப்படுவது தொடர்பான விபரங்கள் மற்றும் மாற்று வழிப்பாதைகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனச் சாரதிகளுக்கு அறிவிக்கவுள்ளது. காலி...

Popular