இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி...
'ஆரம்பம் ஜோரு அப்புறம் பாரு' பழமொழியைப் போல மோடி ஆட்சி தாக்குபிடிப்பது கடினம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்...
இந்தியாவின் 3 ஆவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது...
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரை ஒட்டியுள்ள அராங் நகரில் பசு கடத்தல் சந்தேகத்தின் பேரில் கும்பல் தாக்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட சந்த் மியான்...
இந்திய பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை...