மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின.
மாலைத்தீவில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல்...
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்....
கடந்த 3 நாட்களாக தமிழக அரசியல் களத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையாக உள்ளது கச்சத்தீவு. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அண்ணாமலை பெற்ற பதில்கள் தான் தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில்...
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை...
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் இந்தச் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் மாணவர்களும், முஸ்லிம் மக்களும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட...